மின்கம்பியில் எறியும் பூமாலையால் மின்தடை

கூடலுார்: கூடலுார் மயான சாலையில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லும்போது பூமாலைகளை மின்கம்பியில் எறிவது தொடர்ந்துள்ளது. இதனால் மழை நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
இதுகுறித்து மின்வாரியத்தினர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தும் பூமாலைகளை எறிவதை நிறுத்தவில்லை. மயான சாலையில் உயர் மின் அழுத்த கம்பியும் அருகில் செல்வதால் மின்தடை ஏற்படும் போது நீண்ட நேரம் அப்பகுதி இருளில் மூழ்கிக் கிடக்கிறது.
அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு பூமாலை வீசுபவர்களை கண்டறிந்து கூடுதல் அபராத தொகை விதித்தால் மட்டுமே இதனை தடுக்க முடியும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை
-
11 பேர் உயிரை பறித்த வெற்றிக் கொண்டாட்டம்: கோலி மீது பதிவானது வழக்கு
-
பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க சமூகம் ஒன்றுபட வேண்டும்: ராஜ்நாத் சிங் விருப்பம்
-
தமிழகத்தில் ஜூன் 10 முதல் கனமழைக்கு வாய்ப்பு
Advertisement
Advertisement