கஞ்சா பதுக்கிய 3 பேர் கைது
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி, கன்னியப்பபிள்ளைபட்டி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ராஜதானி எஸ்.ஐ.,முகமது யஹ்யா, போலீசார் ரோந்து சென்றனர்.
குப்பாம்பட்டி விலக்கு அருகே சென்ற இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் 8 கிராம் எடை கொண்ட 5 கஞ்சா பொட்டலங்கள் இருந்துள்ளது.
விசாரணையில் கஞ்சா வைத்திருந்தவர் கி.காமாட்சிபுரத்தைச் சேர்ந்த சூர்யா 23, என்பது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலில் அ.பெருமாள் பட்டியைச் சேர்ந்த சஞ்சய் 23, மணியாரம் பட்டியைச் சேர்ந்த ராஜாங்கம் 48, ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த 450 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை
-
11 பேர் உயிரை பறித்த வெற்றிக் கொண்டாட்டம்: கோலி மீது பதிவானது வழக்கு
-
பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க சமூகம் ஒன்றுபட வேண்டும்: ராஜ்நாத் சிங் விருப்பம்
-
தமிழகத்தில் ஜூன் 10 முதல் கனமழைக்கு வாய்ப்பு
Advertisement
Advertisement