கருவலுார் சங்கர சேவாலயத்தில் அண்ணாமலை பிறந்தநாள் விழா

அவிநாசி; பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்றோர் சேவாலயத்தில், பா.ஜ.,வினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
அவிநாசி அருகேயுள்ள கருவலுார் சங்கர சேவாலயத்தில் நடந்த விழாவில், அவிநாசி மேற்கு ஒன்றிய தலைவர் பிரபுரத்தினம், வக்கீல் மோகன்குமார், நகரப் பொருளாளர் அருணாசலம், துணைத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், சித்ரா, செயலாளர் நவீன் குமார், வக்கீல் பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.சேவாலயா நிர்வாகி விஜய நாராயணன் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை
-
11 பேர் உயிரை பறித்த வெற்றிக் கொண்டாட்டம்: கோலி மீது பதிவானது வழக்கு
-
பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க சமூகம் ஒன்றுபட வேண்டும்: ராஜ்நாத் சிங் விருப்பம்
-
தமிழகத்தில் ஜூன் 10 முதல் கனமழைக்கு வாய்ப்பு
Advertisement
Advertisement