விவசாயிகள் குறைதீர் கூட்டம்

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை வகித்தார். விவசாயிகள் தங்கள் பகுதியில் விவசாயம் மற்றும் மக்கள் பிரச்னைகள் சார்ந்த குறைகளை தெரிவித்தனர்.


பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை விவசாயிகள் சப்-கலெக்டரிடம் வழங்கினர். அவற்றை பெற்றுக்கொண்ட அவர், உரிய அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Advertisement