விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை வகித்தார். விவசாயிகள் தங்கள் பகுதியில் விவசாயம் மற்றும் மக்கள் பிரச்னைகள் சார்ந்த குறைகளை தெரிவித்தனர்.
பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை விவசாயிகள் சப்-கலெக்டரிடம் வழங்கினர். அவற்றை பெற்றுக்கொண்ட அவர், உரிய அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இனி 10 மணி நேரம் வேலை: ஆந்திர அரசு முடிவு
-
சத்தீஸ்கரில் நக்சலைட் 2 பேர் சுட்டுக்கொலை; 3 நாட்களில் 4 பேரை சுட்டு வீழ்த்தி பாதுகாப்பு படையினர் அதிரடி!
-
274 கிராம் சட்ட விரோதமாக தங்கம் வைத்திருந்த இந்தியர் நேபாளத்தில் கைது
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
Advertisement
Advertisement