சிமென்ட் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

புதுச்சேரி : முதலியார்பேட்டை தொகுதியில் சிமென்ட் சாலை பணியினை அசோக்பாபு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
புதுச்சேரி நகராட்சி சார்பில், முதலியார்பேட்டை தொகுதி, உழந்தை கீரப்பாளையம், அய்யனார் கோவில் வீதி, குறுக்கு வீதிகளுக்கு, தொகுதி எம்.எல்.ஏ., நிதியில் ரூ. 19 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பில் சிமென்ட் சாலையுடன் வாய்கால் கட்டப்பட உள்ளது.
இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் அசோக் பாபு எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பணியினை துவக்கி வைத்தார். நகராட்சி பொறியாளர் சிவபாலன், துணை பொறியாளர் வெங்கடாஜலபதி, உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் அரசு அதிகாரிகள், உழந்தை கீரபாளையம் பகுதியை சேர்ந்த கனகராஜ், பூபாலன், கணேசன், முருகையன், கங்காதரன் மற்றும் பாஜக நிர்வாகிகள், விஜயகுமார், திரிச்சந்திரன், பாண்டுரங்கம், சரவணன், ரஞ்சித் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை
-
11 பேர் உயிரை பறித்த வெற்றிக் கொண்டாட்டம்: கோலி மீது பதிவானது வழக்கு
-
பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க சமூகம் ஒன்றுபட வேண்டும்: ராஜ்நாத் சிங் விருப்பம்
-
தமிழகத்தில் ஜூன் 10 முதல் கனமழைக்கு வாய்ப்பு
Advertisement
Advertisement