அங்கன்வாடி மையம் திறப்பு

திருபுவனை: திருபுவனை அடுத்த சிலுக்காரிபாளையம் கிராமத்தில் புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் சார்பில், ரூ.35 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு அங்காளன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, கட்டடத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினார்.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குனர் முத்துமீனா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் சீனுவாசராம், குழந்தைகள் நல வளர்ச்சி திட்ட அலுவலர் நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அங்கன்வாடி பணியாளர் பிரியதர்ஷினி, உதவியாளர் வெண்ணிலா வரவேற்றனர்.
பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர்கள் கிருபாகரன், தேவேந்திரன், ஒப்பந்ததாரர் இளங்கோ சிலுக்காரிபாளையம் அரசு தொடக்கப் பள்ளி பொறுப்பாசிரியர் மீரா, ஆசிரியர் பாரதிராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அதிபர் டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு; பின்வாங்கிய எலான் மஸ்க்
-
இனி 10 மணி நேரம் வேலை: ஆந்திர அரசு முடிவு
-
சத்தீஸ்கரில் நக்சலைட் 2 பேர் சுட்டுக்கொலை; 3 நாட்களில் 4 பேரை சுட்டு வீழ்த்தி பாதுகாப்பு படையினர் அதிரடி!
-
274 கிராம் சட்ட விரோதமாக தங்கம் வைத்திருந்த இந்தியர் நேபாளத்தில் கைது
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
Advertisement
Advertisement