லாரி மோதி ஒருவர் பலி
பண்ருட்டி : மொபட்டில் சென்றவர் லாரி மோதி இறந்தார்.
பண்ருட்டி, தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் முருகன்,43; ஆசாரி. இவர் நேற்று காலை மார்க்கெட்டிற்கு மொபட்டில் சென்றார். பின், கும்பகோணம் சாலையில் தன்வந்திரி பெருமாள் கோவில் அருகில் வந்த போது, பின்னால் வந்த டிப்பர் லாரி, மொபட் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை
-
11 பேர் உயிரை பறித்த வெற்றிக் கொண்டாட்டம்: கோலி மீது பதிவானது வழக்கு
-
பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க சமூகம் ஒன்றுபட வேண்டும்: ராஜ்நாத் சிங் விருப்பம்
-
தமிழகத்தில் ஜூன் 10 முதல் கனமழைக்கு வாய்ப்பு
Advertisement
Advertisement