'தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., நீடிக்கும்'
ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரத்தில் ம.தி.மு.க., எம்.பி., துரை கூறியதாவது: பொது செயலாளர் வைகோ கோவையிலும் நான் ஒட்டன்சத்திரத்திலும் திருமணத்தில் கலந்து கொண்டதால் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களின் ராஜ்யசபா தேர்தல் மனு தாக்கலில் பங்கேற்க முடியவில்லை.
ம.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கையெழுத்து போட்டுள்ளனர். ராஜ்யசபா சீட் கொடுக்காததால் மன வேதனையில் உள்ளோம். அனைத்தையும் கடந்து செல்வோம். 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் நீடிப்போம் என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அதிபர் டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு; பின்வாங்கிய எலான் மஸ்க்
-
இனி 10 மணி நேரம் வேலை: ஆந்திர அரசு முடிவு
-
சத்தீஸ்கரில் நக்சலைட் 2 பேர் சுட்டுக்கொலை; 3 நாட்களில் 4 பேரை சுட்டு வீழ்த்தி பாதுகாப்பு படையினர் அதிரடி!
-
274 கிராம் சட்ட விரோதமாக தங்கம் வைத்திருந்த இந்தியர் நேபாளத்தில் கைது
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
Advertisement
Advertisement