கல்வி உபகரணம் வழங்கல்

புவனகிரி : முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி அழிச்சிகுடி ஊராட்சி, நாலாந்தெத்து தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
கிளை செயலாளர் பாஸ்கர் வரவேற்றார். அட்மா திட்ட இயக்குனர் சாரங்கபாணி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன், தலைமை ஆசிரியை பத்மாவதி முன்னிலை வகித்தனர்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தவல்லி கலியமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் தொழில்நுட்ப பிரிவு கவுதமன், மணிவேல், சிதம்பரம், பழனிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஆசிரியை செந்தாமரை நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
செல்லும் ஊர் பெயரை காட்டாத டிஜிட்டல் பலகை பரிதவிக்கும் பயணிகள்; பஸ் கண் முன் நின்றும் தவறவிட்டு புலம்பும் மக்கள்
-
நேற்று 18 பேருக்கு காய்ச்சல் முகக்கவசத்தை மறக்காதீங்க...
-
டில்லி உஷ்ஷ்ஷ்: மரணத்திலும் அரசியல்!
-
பங்காளி சண்டையை பிறகு பார்ப்போம்: தினகரன்
-
உருண்டு புரண்டாலும் ஒட்டறது தான் ஒட்டும்!
-
பிரதமரின் பக்ரீத் வாழ்த்தை கேலி செய்த தமிழக அமைச்சர்
Advertisement
Advertisement