பொது தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விருது

முடிச்சூர்முடிச்சூர் குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஆண்டுதோறும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி, நலச்சங்க கூட்டமைப்பு தலைவர் தாமோதரன் தலைமையில், நேற்று மாலை நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக, தாம்பரம் எம்.எல்.ஏ., ராஜா பங்கேற்று, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற, 280 மாணவர்களுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார்.
சமூக சேவையாளர்கள், 10 பேருக்கு விருது வழங்கப்பட்டது. கூட்டமைப்பு நிர்வாகிகள், ஊராட்சி செயலர் வாசுதேவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
செல்லும் ஊர் பெயரை காட்டாத டிஜிட்டல் பலகை பரிதவிக்கும் பயணிகள்; பஸ் கண் முன் நின்றும் தவறவிட்டு புலம்பும் மக்கள்
-
நேற்று 18 பேருக்கு காய்ச்சல் முகக்கவசத்தை மறக்காதீங்க...
-
டில்லி உஷ்ஷ்ஷ்: மரணத்திலும் அரசியல்!
-
பங்காளி சண்டையை பிறகு பார்ப்போம்: தினகரன்
-
உருண்டு புரண்டாலும் ஒட்டறது தான் ஒட்டும்!
-
பிரதமரின் பக்ரீத் வாழ்த்தை கேலி செய்த தமிழக அமைச்சர்
Advertisement
Advertisement