இளம்பெண் மாயம்
சத்தியமங்கலம், கடம்பூரை அடுத்த செங்காட்டை சேர்ந்த கூலி தொழிலாளி பெருமாள் மகள் அழகுமணி, 22; அதே பகுதியில் மளிகை கடையில் வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. மகளை கண்டு பிடித்து தரக்கோரி, கடம்பூர் போலீசில் பெருமாள் புகாரளித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இயற்கை அழகு கொஞ்சும் நல்ல தண்ணீர் தீவில் அதிகளவில் மயில்கள் நடமாட்டம்; 2010 க்கு பிறகு தடை நிலவுகிறது
-
முதுகுளத்துாரில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் காவிரி குழாய்களில் உடைப்பு; குடிநீர் வீணாகிறது
-
மாங்காய் விளைச்சல் குறைந்து விலை இன்றி விவசாயிகள் கவலை
-
பயனில்லா கழிப்பறை; புதர் மண்டிய சாக்கடைகள் சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 2 வது வார்டு மக்கள்
-
காற்று, மழையால் ஏலத் தோட்டங்களில் ரூ.10 கோடி மதிப்பிலான பயிர்கள் சேதம்
-
பல்கலையில் கருத்தரங்கம்
Advertisement
Advertisement