பல்கலையில் கருத்தரங்கம்
சின்னாளபட்டி : யோகா பயிற்சிகள் குறித்த தேசிய கருத்தரங்கு காந்திகிராம பல்கலையில் நடந்தது.
துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார். தமிழ்நாடு உடற்கல்வி, விளையாட்டு பல்கலை முன்னாள் துணைவேந்தர் ஏ.எம்.மூர்த்தி ஆலோசனை வழங்கினார்.
இந்திய யோகா சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் இளங்கோவன் ,சிதம்பரம் அண்ணாமலை பல்கலை யோகா மைய இயக்குனர் வெங்கடாஜலபதி ,பல்கலை சமூக அறிவியல் பள்ளி டீன் மணி, விளையாட்டு குழு தலைவர் பாலகிருஷ்ணன், மருத்துவக் கல்வி உதவி பேராசிரியர் கந்தசாமி பேசினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முடிவுக்கு வந்தது தொழில்நுட்ப பிரச்னை: ஜூன் 10ல் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா விண்வெளி பயணம்!
-
மணிப்பூரில் மீண்டும் வெடித்த போராட்டம்: இணைய சேவை முடக்கம்; ஊரடங்கு உத்தரவு அமல்
-
எரியாத தெருவிளக்கு, குடிநீர், வாறுகால், வசதி இல்லை--
-
அறுவடைக்கு தயாரான நித்திய கல்யாணி
-
மூன்று வாகனங்கள் மோதி விபத்து : 7 பேர் காயம்
-
போலீஸ் ஸ்டேஷன் முன் தாக்குதல் வாலிபர் கைது
Advertisement
Advertisement