மாணவர்களுக்கு பரிசு பா.ம.க.,வினர் வழங்கல்
சங்ககிரி, சங்ககிரி நகராட்சி பகுதிகளில், 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கும் விழா, சங்ககிரி நகர பா.ம.க., சார்பில் அதே பகுதியில் நேற்று நடந்தது. சேலம் தெற்கு மாவட்ட துணை தலைவர் பழனிமுத்து தலைமை வகித்தார்.
அதில் தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி அனுசியா, 10ம் வகுப்பு அரசு பள்ளி மாணவி தீபிகா, லித்திக்ஷா, இனியா, மகிபாலன், பூமிஷ், 10ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., மாணவர் யுகாஷ், தனியார் மெட்ரிக் பள்ளி, 10ம் வகுப்பு தனுஷ்கா, குருபிரசாத் ஆகியோருக்கு சால்வை அணிவித்து பரிசுகளை வழங்கினார். நகர செயலர் அய்யப்பன், முன்னாள் செயலர் சுரேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேம்பாலத்தில் வளரும் மரங்கள்
-
குவாரி மோசடிக்கு துணை போன அதிகாரிகள்: லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
-
பரமக்குடியில் பகலில் எரியும் தெரு விளக்குகள்: வீணாகும் மின்சாரம்
-
நாரணாபுரத்தில் ஒரு ஆண்டாக கிடப்பில் குடிநீர் தொட்டி பணி
-
பராமரிப்பின்றி கிடக்கும் குளியல் தொட்டிகள் பயன்படுத்த எதிர்பார்ப்பு
-
இயற்கை அழகு கொஞ்சும் நல்ல தண்ணீர் தீவில் அதிகளவில் மயில்கள் நடமாட்டம்; 2010 க்கு பிறகு தடை நிலவுகிறது
Advertisement
Advertisement