பழநி வந்த கோபுர காவடி

பழநி : பழநி முருகன் கோயிலுக்கு பிற மாநில மாவட்ட பக்தர்கள் ஏராளமானோர் தினமும் வருகின்றனர். நேற்று கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த பக்தர்கள் வருகை புரிந்தனர். அவர்கள் கோபுர காவடி எடுத்து படிப்பாதை மூலம் வந்து முருகன் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன் பின் சுவாமி தரிசனம் செய்து திரும்பினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முடிவுக்கு வந்தது தொழில்நுட்ப பிரச்னை: ஜூன் 10ல் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா விண்வெளி பயணம்!
-
மணிப்பூரில் மீண்டும் வெடித்த போராட்டம்: இணைய சேவை முடக்கம்; ஊரடங்கு உத்தரவு அமல்
-
எரியாத தெருவிளக்கு, குடிநீர், வாறுகால், வசதி இல்லை--
-
அறுவடைக்கு தயாரான நித்திய கல்யாணி
-
மூன்று வாகனங்கள் மோதி விபத்து : 7 பேர் காயம்
-
போலீஸ் ஸ்டேஷன் முன் தாக்குதல் வாலிபர் கைது
Advertisement
Advertisement