டூ வீலர் மீது கார் மோதி வாலிபர் பலி

சாத்துார், : தாயில்பட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 30.தனியார் நிறுவன ஊழியர். நேற்று டூ வீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சாத்துார் வந்து விட்டு காலை 10:00 மணிக்கு தாயில்பட்டி விலக்கில் திரும்பிய போது எதிரில் வந்த கார் மோதியது.சம்பவ இடத்தில் அவர் பலியானார். கார் டிரைவரை போலீசார் தேடுகின்றனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முடிவுக்கு வந்தது தொழில்நுட்ப பிரச்னை: ஜூன் 10ல் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா விண்வெளி பயணம்!
-
மணிப்பூரில் மீண்டும் வெடித்த போராட்டம்: இணைய சேவை முடக்கம்; ஊரடங்கு உத்தரவு அமல்
-
எரியாத தெருவிளக்கு, குடிநீர், வாறுகால், வசதி இல்லை--
-
அறுவடைக்கு தயாரான நித்திய கல்யாணி
-
மூன்று வாகனங்கள் மோதி விபத்து : 7 பேர் காயம்
-
போலீஸ் ஸ்டேஷன் முன் தாக்குதல் வாலிபர் கைது
Advertisement
Advertisement