கூடைப்பந்து போட்டி
தேனி: மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி நாக் அவுட், லீக் போட்டிகள் நேற்று நடந்தன. இன்று மாலை இறுதிப்போட்டி நடக்கிறது.
எல்.எஸ்., மில்ஸ் கூடைப்ந்து கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி விளையாட்டு அரங்கில் துவங்கியது. நேற்று நாக்அவுட், லீக் போட்டிகள் நடந்தன.
காலை நடந்த போட்டிகளில் போடியை அணியை எல்.எஸ்., மில்ஸ் அணி வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் கம்பம் அணியை எஸ்.எஸ்.,மில்ஸ் அணி வென்றது. மற்றொரு போட்டியில் போடி அணியை 87:94 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் சில்வர் ஜூப்ளி அணி வென்றது. பென்னிகுவிக் அணி வடுகபட்டி அணியை வென்றது. போட்டிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று மாலை இறுதி போட்டி, பரிசளிப்பு விழா நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முடிவுக்கு வந்தது தொழில்நுட்ப பிரச்னை: ஜூன் 10ல் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா விண்வெளி பயணம்!
-
மணிப்பூரில் மீண்டும் வெடித்த போராட்டம்: இணைய சேவை முடக்கம்; ஊரடங்கு உத்தரவு அமல்
-
எரியாத தெருவிளக்கு, குடிநீர், வாறுகால், வசதி இல்லை--
-
அறுவடைக்கு தயாரான நித்திய கல்யாணி
-
மூன்று வாகனங்கள் மோதி விபத்து : 7 பேர் காயம்
-
போலீஸ் ஸ்டேஷன் முன் தாக்குதல் வாலிபர் கைது
Advertisement
Advertisement