மின்மாற்றி வெடித்து 5 மணி நேரம் மின்தடை
சென்னை:பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 26,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நேற்று, இங்குள்ள ஒரு மின்மாற்றி தீப்பொறியுடன் வெடித்தது.
அதிலிருந்து, ஆயில் கசிந்து கொண்டிருந்தது. இதனால், அங்குள்ள 500க்கும் மேற்பட்ட வீடுகளில், மின்தடை ஏற்பட்டது. ஐந்து மணி நேரத்துக்கு பின், மின்வாரிய பொறியாளர்கள் சென்று, பழுதை சரி செய்தனர். அதன்பின், மின் வினியோகம் சீரானது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement