வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
கீரனுார்: கோட்டைத்துறை பகுதியில் பண்ணை வீட்டில் வசித்து வருபவர் விவசாயி பாலசுப்பிரமணியம் 38. வெளியூர் சென்ற நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவின் பூட்டை உடைத்து உள் புகுந்த நபர் 32 இன்ச் எல்.இ.டி., டிவியை திருடி சென்றார்.
கீரனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹமாஸ் தலைவன் முகமது சின்வாரை கொன்றது இப்படிதான்: இஸ்ரேல் தகவல்!
-
பஹல்காமில் குதிரை உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2 கோடி இழப்பு
-
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா; மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை என உருக்கம்
-
12 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை; ஆயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்புவது எப்போது
-
விசைத்தறியாளர்கள் 16ல் உண்ணாவிரதம்
-
'அரசு பள்ளிகளில் 'ஏஐ' பாடம் தனி புத்தகமாக வெளியிடணும்'
Advertisement
Advertisement