வேன் கவிழ்ந்து விபத்து; மூவர் காயம்

சத்திரப்பட்டி: பழநி முருகன் கோயிலுக்கு மதுரை அண்ணாநகரை சேர்ந்த20 பக்தர்கள் வேனில் வந்தனர்.
தரிசனம் முடிந்து திரும்பி செல்லும் போது சத்திரப்பட்டி அருகே டயர் வெடித்து கவிழ்ந்தது. மதுரையைச் சேர்ந்த இந்திராணி 55, சதீஷ் 30, ராமாத்தாள் 80, காயமடைந்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹமாஸ் தலைவன் முகமது சின்வாரை கொன்றது இப்படிதான்: இஸ்ரேல் தகவல்!
-
பஹல்காமில் குதிரை உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2 கோடி இழப்பு
-
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா; மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை என உருக்கம்
-
12 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை; ஆயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்புவது எப்போது
-
விசைத்தறியாளர்கள் 16ல் உண்ணாவிரதம்
-
'அரசு பள்ளிகளில் 'ஏஐ' பாடம் தனி புத்தகமாக வெளியிடணும்'
Advertisement
Advertisement