தனியார் கம்பெனியில் தீ விபத்து
திருத்தணி:சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி அடுத்த பொன்பாடி பகுதியில் தனியார் கம்பெனி இயங்கி வருகிறது. இந்த கம்பெனியில், 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று மதியம், 1:30 மணியளவில் கொதிக்கலன் இயந்திரத்தில் திடீரென தீப்பிடித்து கரும்புகை வெளியேறியது. ஊழியர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கொதிகலன் தீவிபத்தில் சேதம் அடைந்தது. திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹமாஸ் தலைவன் முகமது சின்வாரை கொன்றது இப்படிதான்: இஸ்ரேல் தகவல்!
-
பஹல்காமில் குதிரை உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2 கோடி இழப்பு
-
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா; மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை என உருக்கம்
-
12 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை; ஆயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்புவது எப்போது
-
விசைத்தறியாளர்கள் 16ல் உண்ணாவிரதம்
-
'அரசு பள்ளிகளில் 'ஏஐ' பாடம் தனி புத்தகமாக வெளியிடணும்'
Advertisement
Advertisement