தாயின் கண்டிப்பால் மகன் விபரீத முடிவு
ஈரோடு: ஈரோடு, கொல்லம்பாளையம், பீமன்காட்டு வீதியை சேர்ந்த-வர்கள் கலிய பெருமாள்-பிரியா. பிரியா கட்டட வேலைக்கு செல்கிறார். கணவர், ௧1 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். இவர்-களுக்கு இரண்டு மகன், ஒரு மகள். மூத்த மகன் சண்முகராஜா, 16; தண்ணீர் கேன் சப்ளை செய்து வந்தார். சகோதரி தனுசியா-வுக்கும், சண்முகராஜாவுக்கும், வீட்டு வேலை செய்வது தொடர்-பாக அடிக்கடி தகராறு
ஏற்பட்டது.
கடந்த, 6ம் தேதி இரவு இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதை தாய் பிரியா கண்டிக்கவே,சண்முகராஜா வீட்டில் இருந்து வெளியே சென்றார். சிறிது நேரத்-துக்கு பின் வீட்டுக்கு வந்தவர், எலி பவுடரை தின்று விட்டார். ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், 7ம் தேதி காலை இறந்தார். சூரம்பட்டி போலீசார்
விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹமாஸ் தலைவன் முகமது சின்வாரை கொன்றது இப்படிதான்: இஸ்ரேல் தகவல்!
-
பஹல்காமில் குதிரை உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2 கோடி இழப்பு
-
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா; மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை என உருக்கம்
-
12 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை; ஆயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்புவது எப்போது
-
விசைத்தறியாளர்கள் 16ல் உண்ணாவிரதம்
-
'அரசு பள்ளிகளில் 'ஏஐ' பாடம் தனி புத்தகமாக வெளியிடணும்'
Advertisement
Advertisement