பிள்ளையார் கோவில் துறை மக்கள் கலெக்டருக்கு மனு
கோபி: கோபி அருகே பிள்ளையார் கோவில் துறை பகுதியை சேர்ந்த மக்கள் சிலர், ஈரோடு கலெக்டருக்கு பதிவு தபாலில் கடிதம் அனுப்பியுள்ளனர். கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:
கோபி அருகே பிள்ளையார் கோவில் துறை பஸ் ஸ்டாப்பில், அனைத்து பஸ்களும் நிறுத்தி, பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல, 2018ல் அப்போதைய வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவு வழங்கினார். இதன்படி அரசு பஸ்கள் நின்று செல்கின்-றன. ஆனால், தனியார் பஸ்கள் சரியாக நிற்பதில்லை. இதுகு-றித்து பல முறை கலெக்டருக்கும், கோபி வட்டார போக்குவரத்து அலுவலருக்கும் புகார் அனுப்பியும், பஸ்கள் நிற்பதில்லை. தனியார் பஸ்கள் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹமாஸ் தலைவன் முகமது சின்வாரை கொன்றது இப்படிதான்: இஸ்ரேல் தகவல்!
-
பஹல்காமில் குதிரை உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2 கோடி இழப்பு
-
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா; மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை என உருக்கம்
-
12 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை; ஆயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்புவது எப்போது
-
விசைத்தறியாளர்கள் 16ல் உண்ணாவிரதம்
-
'அரசு பள்ளிகளில் 'ஏஐ' பாடம் தனி புத்தகமாக வெளியிடணும்'
Advertisement
Advertisement