சடலமாக கிடந்தவர் மருந்து மொத்த வணிகர்
ஈரோடு: ஈரோடு வ.உ.சி., பூங்கா பின்புறம் உள்ள டாஸ்மாக் கடை அருகே, நேற்று முன் தினம் மாலை ஒருவர் இறந்து கிடந்தார்.
கருங்கல்பாளையம் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்-தனர். இதில் கருங்கல்பாளையம், கே.என்.கே.சாலை பின்புறம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி, 45, மருந்து மொத்த வணிகர் என்பது தெரிய வந்தது. திருமணமாகி இரு மகன்கள் உள்ளனர். உடற்கூறு பரிசோதனைக்குப் பிறகே அவரது சாவுக்கான காரணம் தெரியவரும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மதுபோதையில் தண்டவாளத்தில் கற்களை போட்டு அட்டகாசம் செய்த நால்வர் கைது சிக்னல் கிடைக்காததால் சேரன் எக்ஸ்பிரஸ் தப்பியது
-
பரஸ்பர உறவையே விரும்புகிறோம்; பிரதமர் மோடிக்கு வங்கதேச இடைக்கால அரசு கடிதம்
-
பத்திரிக்கையாளர் மீது உருட்டு கட்டை தாக்குதல்
-
அமெரிக்காவில் வெடித்த கலவரம்; கடும் நடவடிக்கை எடுக்க டிரம்ப் உத்தரவால் பரபரப்பு
-
2 கிலோ கஞ்சா சாக்லேட் கடத்தியவர்களுக்கு வலை
-
சத்யவதி என்ன தவறு செய்தார்? முதல்வர் சித்தராமையா 'வக்காலத்து'
Advertisement
Advertisement