கும்பாபிஷேக விழா
சென்னிமலை: சென்னிமலை அருகே முருங்கத்தொழுவு ஊராட்சி கொமரபா-ளையத்தில், நுாற்றாண்டுகள் பழமையான கன்னிமார், கருப்பண்-ணசுவாமி கோவில் திருக்குட நன்னீராட்டு விழா நேற்று காலை நடந்தது.
முருங்கத்தொழுவு பிரமலிங்கேஸ்வரர் திருக்கோவில் பரம்பரை அர்ச்சகர் அமிர்தலிங்க சிவாச்சாரியார், ஞானபண்டித சிவம் தலை-மையில் விழா நடந்தது. சென்னிமலை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹமாஸ் தலைவன் முகமது சின்வாரை கொன்றது இப்படிதான்: இஸ்ரேல் தகவல்!
-
பஹல்காமில் குதிரை உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2 கோடி இழப்பு
-
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா; மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை என உருக்கம்
-
12 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை; ஆயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்புவது எப்போது
-
விசைத்தறியாளர்கள் 16ல் உண்ணாவிரதம்
-
'அரசு பள்ளிகளில் 'ஏஐ' பாடம் தனி புத்தகமாக வெளியிடணும்'
Advertisement
Advertisement