வனத்தில் குவியும் பிளாஸ்டிக் குப்பை
அரூர்: அரூரில் இருந்து, கடத் துார் செல்லும் சாலையில், குரங்கு-பள்ளம் அருகே, அரசு டாஸ்மாக் கடை செயல்படுகிறது.
இங்கு, மதுபானங்களை வாங்கும் குடிமகன்கள், அருகிலுள்ள வனப்பகு-தியில், மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். பின், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்-களை, அப்பகுதியில் குடிமகன்கள் வீசிச்செல்வதால், பிளாஸ்டிக் குப்பை மலை போல் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், பிளாஸ்டிக் குப்பையை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் சாப்பிட்டு, உயிரிழக்கும் அபாயம் உள்ளதால், அவற்றை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹமாஸ் தலைவன் முகமது சின்வாரை கொன்றது இப்படிதான்: இஸ்ரேல் தகவல்!
-
பஹல்காமில் குதிரை உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2 கோடி இழப்பு
-
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா; மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை என உருக்கம்
-
12 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை; ஆயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்புவது எப்போது
-
விசைத்தறியாளர்கள் 16ல் உண்ணாவிரதம்
-
'அரசு பள்ளிகளில் 'ஏஐ' பாடம் தனி புத்தகமாக வெளியிடணும்'
Advertisement
Advertisement