காரில் வைத்திருந்த ரூ.7.50 லட்சம் திருட்டு
பாகலுார்: தர்மபுரி மாவட்டம், தேக்கம்பட்டி அக்ரி நகரை சேர்ந்தவர் ஆறு-முகம், 55. கடந்த, 6ம் தேதி, பாகலுாரிலுள்ள சார்பதிவாளர் அலு-வலகத்தில், தன் நிலத்தை மற்றொரு நபருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்து விட்டு, 7.50 லட்சம் ரூபாயை வாங்கி, தன் மாருதி ஆல்டோ காரில் வைத்தார்.
நண்பர்களிடம் பேசி விட்டு, ஊர் திரும்பினார். அப்போது காரில் வைத்திருந்த பணத்தை காணாமல் அதிர்ச்சியடைந்த அவர், நேற்று முன்தினம் இரவு அளித்த புகார் படி, பாகலுார் போலீசார், காரில் பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹமாஸ் தலைவன் முகமது சின்வாரை கொன்றது இப்படிதான்: இஸ்ரேல் தகவல்!
-
பஹல்காமில் குதிரை உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2 கோடி இழப்பு
-
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா; மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை என உருக்கம்
-
12 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை; ஆயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்புவது எப்போது
-
விசைத்தறியாளர்கள் 16ல் உண்ணாவிரதம்
-
'அரசு பள்ளிகளில் 'ஏஐ' பாடம் தனி புத்தகமாக வெளியிடணும்'
Advertisement
Advertisement