கடத்துார் வாரச்சந்தையில் வெற்றிலை விலை உயர்வு
பாப்பிரெட்டிப்பட்டி:கடத்துாரில் நேற்று நடந்த வெற்றிலை சந்தைக்கு, தர்மபுரி உள்-ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, வியாபாரிகள் வந்-தனர்.
கடந்த வாரம், 128 கட்டுகள் கொண்ட ஒரு மூட்டை வெற்-றிலை, ஆரம்ப விலை, 2,000 ரூபாய் முதல், 6,000 ரூபாய் வரை விற்றது. நேற்று, 6,000 ரூபாய் முதல், 12,000 ரூபாய் வரை விற்ப-னையானது. தொடர் முகூர்த்தத்தால் கடந்த வாரத்தை விட, 6,000 ரூபாய் விலை அதிகரித்தது. நேற்று, 25க்கும் மேற்பட்ட மூட்-டைகள், 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹமாஸ் தலைவன் முகமது சின்வாரை கொன்றது இப்படிதான்: இஸ்ரேல் தகவல்!
-
பஹல்காமில் குதிரை உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2 கோடி இழப்பு
-
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா; மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை என உருக்கம்
-
12 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை; ஆயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்புவது எப்போது
-
விசைத்தறியாளர்கள் 16ல் உண்ணாவிரதம்
-
'அரசு பள்ளிகளில் 'ஏஐ' பாடம் தனி புத்தகமாக வெளியிடணும்'
Advertisement
Advertisement