கார் விபத்தில் விவசாயி பலி
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஏ.பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் புஷ்பலிங்கம், 70. விவசாயி.
இவர் நேற்று காமராஜர் நகரிலுள்ள தன் தோட்டத்தில் இருந்து, ஹீரோ ஹோண்டா பிளசர் பைக்கில் ஏ.பள்ளிப்பட்டிக்கு சென்றார். சேலம் - அரூர் தேசிய நெடுஞ்சா-லையில் அதிகாரப்பட்டி பஸ் நிறுத்தத்தில் மதியம், 1:30 மணிய-ளவில் சாலையை கடக்கும் போது, சேலத்திலிருந்து அரூர் நோக்கி அதிவேகமாக வந்த டொயோட்டோ இடியஸ் கார் மோதி-யதில் பலியானார். ஏ.பள்ளிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹமாஸ் தலைவன் முகமது சின்வாரை கொன்றது இப்படிதான்: இஸ்ரேல் தகவல்!
-
பஹல்காமில் குதிரை உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2 கோடி இழப்பு
-
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா; மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை என உருக்கம்
-
12 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை; ஆயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்புவது எப்போது
-
விசைத்தறியாளர்கள் 16ல் உண்ணாவிரதம்
-
'அரசு பள்ளிகளில் 'ஏஐ' பாடம் தனி புத்தகமாக வெளியிடணும்'
Advertisement
Advertisement