வாகனம் மோதி தொழிலாளி சாவு
பாலக்கோடு: தர்மபுரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், ஜிட்டாண்டஅள்ளி அருகே மேம்பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது.
கடந்த, 6ல், மாலை, 5:30 மணிக்கு தெலுங்கானா மாநிலம், குண்ப-வாலை சேர்ந்த சிந்தகலாயசேகர், 40, என்பவர் பணியாற்றி வந்தார். அப்போது, மண் திட்டை சமப்படுத்திக் கொண்டிருந்த கிரேடர் வாகனம், சிந்தகலாயசேகர் மீது மோதியது. இதில், படு-காயமடைந்த அவரை, அவரது மனைவி ஓடுமாசம்மா மற்றும் உடனிருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிந்தகலாய-சேகரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்ட-தாக கூறினார். புகார் படி, மகேந்திரமங்கலம் போலீசார் விசாரிக்-கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹமாஸ் தலைவன் முகமது சின்வாரை கொன்றது இப்படிதான்: இஸ்ரேல் தகவல்!
-
பஹல்காமில் குதிரை உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2 கோடி இழப்பு
-
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா; மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை என உருக்கம்
-
12 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை; ஆயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்புவது எப்போது
-
விசைத்தறியாளர்கள் 16ல் உண்ணாவிரதம்
-
'அரசு பள்ளிகளில் 'ஏஐ' பாடம் தனி புத்தகமாக வெளியிடணும்'
Advertisement
Advertisement