70 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
ஓசூர்: ஓசூர், பாகலுார் ஹவுசிங் போர்டிலுள்ள மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில், மாற்று கட்சிகளில் இருந்து விலகிய-வர்கள், அ.திமு.க.,வில் இணையும் விழா நேற்று நடந்தது.
மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி, சூளகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் பாபு வெங்கடாசலம் ஆகியோர் முன்-னிலையில், தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய, 70க்கும் மேற்பட்டோர், அ.தி.மு.க.,வில் தங்களை இணைத்து கொண்டனர். அவர்களுக்கு கட்சி சால்வை அணி-வித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. ஓசூர் வடக்கு ஒன்றிய செய-லாளர் ரவிக்குமார், ஓசூர் பகுதி செயலாளர் ராஜி, கவுன்சிலர் லட்-சுமி ஹேமகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹமாஸ் தலைவன் முகமது சின்வாரை கொன்றது இப்படிதான்: இஸ்ரேல் தகவல்!
-
பஹல்காமில் குதிரை உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2 கோடி இழப்பு
-
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா; மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை என உருக்கம்
-
12 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை; ஆயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்புவது எப்போது
-
விசைத்தறியாளர்கள் 16ல் உண்ணாவிரதம்
-
'அரசு பள்ளிகளில் 'ஏஐ' பாடம் தனி புத்தகமாக வெளியிடணும்'
Advertisement
Advertisement