தாயுடன் பேசிய உறவினரது விரல்களை வெட்டிய மகன்
வடமதுரை : தென்னம்பட்டியில் தாயுடன் பேசிய உறவினரின் கை விரல்களை வெட்டி துண்டாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.
தென்னம்பட்டி இந்திரா நகர் முனியாண்டி இரு ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில் உறவினரான சங்கர் 42, முனியாண்டியின் மனைவியுடன் அவ்வப்போது பேசி வந்தார். இது முனியாண்டியின் 20 வயது மகன் கவுதமுக்கு பிடிக்கவில்லை. மே மாதம் ஏற்பட்ட தகராறில் சங்கர் தாக்கப்பட்டு தலையில் காயம் அடைந்தார்.
இந்நிலையில் நேற்று காலை சங்கருடன் தகராறு செய்த கவுதம் அரிவாளால் வெட்டியதில் அவரின் கைவிரல்கள் துண்டானது. சங்கரை மீட்ட உறவினர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கவுதமை வடமதுரை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாக்., ராணுவ தளபதிக்கு அழைப்பா: தவறான தகவல் என அமெரிக்கா மறுப்பு
-
மணாலியில் ஜிப்லைனில் சென்றபோது விபத்து: 30 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண்
-
தி.மு.க.,வின் அகங்கார செயல்பாடு: அண்ணாமலை கண்டனம்
-
பா.ஜ., வந்த பிறகே போலீசில் நவீனமயம் தொடங்கியது : உ.பி.,யில் அமித் ஷா பேச்சு
-
ரபேல் விமானங்களை வீழ்த்தியதாக பாக். சொல்வது பொய்: உறுதிப்படுத்தியது டசால்ட் நிறுவனம்
-
நீலகிரிக்கு ரெட், கோவைக்கு ஆரஞ்சு, 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்; வானிலை மையம் தகவல்
Advertisement
Advertisement