அடிக்கல் நாட்டு விழா
கூடலுார், : கூடலுாரில் பள்ளி மேம்பாட்டு நிதி மூலம் ராஜாங்கம் நினைவு அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டிலான 4 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், லோயர்கேம்பில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டிலான 2 அங்கன்வாடி மையக் கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ராஜாங்கம் நினைவு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. துணை முதல்வர் உதயநிதி காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். நகராட்சி தலைவர் பத்மாவதி, தி.மு.க. நகர செயலாளர் லோகந்துரை, நகராட்சி அலுவலர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாக்., ராணுவ தளபதிக்கு அழைப்பா: தவறான தகவல் என அமெரிக்கா மறுப்பு
-
அணு ஆயுத மையங்கள் அருகில் வசிக்கும் மக்கள் வெளியேறுங்கள்: இஸ்ரேல் கடும் எச்சரிக்கை
-
மணாலியில் ஜிப்லைனில் சென்றபோது விபத்து: 30 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண்
-
தி.மு.க.,வின் அகங்கார செயல்பாடு: அண்ணாமலை கண்டனம்
-
பா.ஜ., வந்த பிறகே போலீசில் நவீனமயம் தொடங்கியது : உ.பி.,யில் அமித் ஷா பேச்சு
-
ரபேல் விமானங்களை வீழ்த்தியதாக பாக். சொல்வது பொய்: உறுதிப்படுத்தியது டசால்ட் நிறுவனம்
Advertisement
Advertisement