நோட்டு புத்தகம் வழங்கும் விழா
சோழவந்தான் : சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விஜயலட்சுமி அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகம், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.பள்ளிக்குத் தேவையான மின்விசிறிகள், பர்னிச்சர்களும் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் அழகுசுந்தரம் தலைமை வகித்தார்.
முன்னாள் ஊராட்சித் தலைவர் சகுபர்சாதிக் முன்னிலை வகித்தார்.இதில் ஆசிரியர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாக்., ராணுவ தளபதிக்கு அழைப்பா: தவறான தகவல் என அமெரிக்கா மறுப்பு
-
ஆயுத தொழிற்சாலை அருகில் வசிக்கும் மக்கள் வெளியேறுங்கள்: இஸ்ரேல் கடும் எச்சரிக்கை
-
மணாலியில் ஜிப்லைனில் சென்றபோது விபத்து: 30 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண்
-
தி.மு.க.,வின் அகங்கார செயல்பாடு: அண்ணாமலை கண்டனம்
-
பா.ஜ., வந்த பிறகே போலீசில் நவீனமயம் தொடங்கியது : உ.பி.,யில் அமித் ஷா பேச்சு
-
ரபேல் விமானங்களை வீழ்த்தியதாக பாக். சொல்வது பொய்: உறுதிப்படுத்தியது டசால்ட் நிறுவனம்
Advertisement
Advertisement