கல்லணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட்ட முதல்வர் ஸ்டாலின்!

தஞ்சை: காவிரி டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் நீர் திறந்து வைத்தார்.
மேட்டூர் அணையில் இருந்து காவிரியாற்றில் 2 நாட்கள் முன்பு முதல்வர் ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். அந்த தண்ணீர் கரூர், திருச்சி வழியாக கல்லணை வந்து சேர்ந்தது.
இந் நிலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த முதல்வர் ஸ்டாலின் சாலை மார்க்கமாக கல்லணை சென்றார். சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் அவர் கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீரை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர் அங்கிருந்து கார் மூலம் தஞ்சை சென்றார். பின்னர் சுற்றுலா மாளிகையில் இருந்து 2 கி.மீ., தூரம் சாலை வழியாக மக்களை சந்தித்தபடியே நடந்து சென்றார். அங்கு மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.
வாசகர் கருத்து (4)
சி ரதி - ,
15 ஜூன்,2025 - 21:08 Report Abuse

0
0
Reply
Oviya Vijay - ,
15 ஜூன்,2025 - 20:44 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
15 ஜூன்,2025 - 19:48 Report Abuse

0
0
Reply
sundarsvpr - chennai,இந்தியா
15 ஜூன்,2025 - 19:31 Report Abuse

0
0
Reply
மேலும்
-
'முருக பக்தர்கள் மாநாடு ஹிந்துக்களை ஒருங்கிணைக்கும்'
-
அன்புமணி ஆதரவாளர் வீட்டின் மீது ராமதாஸ் அணி நிர்வாகி குண்டு வீச்சு?
-
போதை ஏற்ற 'பேஸ்ட்' தராததால் கதவு கம்பெனி மீது குண்டு வீச்சு
-
ஹிந்துக்களை ஒருங்கிணைக்கவே மதுரை முருக பக்தர்கள் மாநாடு சொல்கிறார் காடேஸ்வரா சுப்பிரமணியம்
-
காலை உணவு கண்காணிப்பு மதிய சத்துணவுத் திட்டத்தில் இல்லை பற்றாக்குறை அமைப்பாளர்கள்; பி.டி.ஓ.,க்கள் பாராமுகம் என புகார்
-
அறுபடை வீடுகளை தரிசிக்க சிறப்பு ரயில்கள் முருக பக்தர்கள் எதிர்பார்ப்பு
Advertisement
Advertisement