தனிஷ்க் ஜூவல்லரியில் புதிய திட்டம் துவக்கம்

தேனி: தேனி தனிஷ்க் ஜூவல்லரியில், 'தங்க பரிமாற்றம்' எனும், புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டம் ஜூன் 30வரை செயல்படுத்தப்படும். வாடிக்கையாளர்கள் தனிஷ்க், பிற நிறுவனங்களில் வாங்கிய தங்க, வைர நகைகளை காரட் மீட்டரில் வெளிப்படையாக மதிப்பீடு செய்து கூடுதலாக ஒரு காரட்டிற்கான தொகையை தாங்கள் வாங்கும் புதிய தங்க நகைகள் மீது வரவு வைத்து பெற்றுக் கொள்ளலாம்.
இத்திட்ட துவக்க விழாவில் பாலசங்கா குழும இயக்குனர் செந்தில்நாராயணன், தனிஷ்க் மேலாளர் பாலாஜி, ஊழியர்கள் பங்கேற்றனர். இந்த எக்ஸ்சேஞ்ச் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான டிசைன்களில் நகைகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.
வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி பயன் பெறலாம் என மேலாளர் பாலாஜி தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நிரம்பியது பில்லூர் அணை: பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
-
நடுவானில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு; லண்டன்- சென்னை விமான சேவை பாதிப்பு
-
10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள்; சைப்ரஸில் தொழிலதிபர்கள் மத்தியில் பிரதமர் பேச்சு
-
அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்ல ஈரான் விரும்புகிறது: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
-
பெரியார் நகர் சாலை சேதம்
-
அங்கன்வாடி கட்டடம் சேதம் பராமரிக்க வேண்டுகோள்
Advertisement
Advertisement