பரமேஸ்வரி அம்மன் தெப்ப உற்சவம்

சிதம்பரம்: சிதம்பரம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தெப்ப உற்சவம் நடந்தது.
சிதம்பரம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 56ம் ஆண்டு திருவிழாவையொட்டி கோவில் எதிரில் உள்ள அண்ணா குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. முன்னதாக அம்மன் சிதம்பரம் நான்கு வீதிகளிலும் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.மேள தாளங்கள் முழங்க அம்மன் மீண்டும் கோவிலுக்கு எழுந்தருளினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நிரம்பியது பில்லூர் அணை: பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
-
நடுவானில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு; லண்டன்- சென்னை விமான சேவை பாதிப்பு
-
10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள்; சைப்ரஸில் தொழிலதிபர்கள் மத்தியில் பிரதமர் பேச்சு
-
அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்ல ஈரான் விரும்புகிறது: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
-
பெரியார் நகர் சாலை சேதம்
-
அங்கன்வாடி கட்டடம் சேதம் பராமரிக்க வேண்டுகோள்
Advertisement
Advertisement