ரூ.27.50 கோடியில் அரசு பாலிடெக்னிக் கல்லுாரிக்கு அடிக்கல்
திருவொற்றியூர், திருவொற்றியூரில் பஸ் நிலையம் அருகே, கூட்டுறவுக்கு சொந்தமான இடத்தில், 27.50 கோடி ரூபாய் செலவில், அரசு பாலிடெக்னிக் கல்லுாரி கட்டுமான பணிக்கான பூமி பூஜை நேற்று காலை நடந்தது.
இதில், திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., - கே.பி சங்கர் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, வார்டு 11 ல், காலடிப்பேட்டை, அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியான, 99 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட, மூன்று கூடுதல் வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மண்டல குழு தலைவர் தனியரசு, உதவி கமிஷனர் விஜய்பாபு, கவுன்சிலர்கள் சரண்யா, பானுமதி உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கவயல் மகளிர் மன்றம் 40ம் ஆண்டு விழா
-
சாமுண்டீஸ்வரி தரிசன கட்டணம் உயர்வை எதிர்த்து போராட்டம்
-
அனுமதி மறுத்த போலீசார் முதல்வர் கார் முன் போராட்டம்
-
துமகூரின் பெயரை மாற்றக்கூடாது சித்தலிங்க சுவாமிகள் எதிர்ப்பு
-
பெங்களூரின் மொத்த நடைபாதை 2.9 கி.மீ., தான்
-
பெங்களூரு, ஹாசனில் பல தனியார் பள்ளிகளுக்கு... குண்டு மிரட்டல்! அலறியடித்து ஓடி வந்த பெற்றோரால் பரபரப்பு
Advertisement
Advertisement