சிதம்பரம் பல்கலையில் கால அவகாசம் நீட்டிப்பு
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழக பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க வரும் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டடுள்ளது.
இதுகுறித்து பல்கலைக் கழக செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2025-26ம் கல்வி ஆண்டிற்கான டிப்ளமோ பார்மசி, இளங்கலை பார்மசி, பார்ம்-டி, ஆகிய பாடப்பிரிவுகள் நீங்கலாக, இங்கு நடத்தப்படும் மற்ற அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் ஆன் லைன் சேர்க்கைக்கான பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் 30ம் தேதி, மாலை 5:00 மணி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கவயல் மகளிர் மன்றம் 40ம் ஆண்டு விழா
-
சாமுண்டீஸ்வரி தரிசன கட்டணம் உயர்வை எதிர்த்து போராட்டம்
-
அனுமதி மறுத்த போலீசார் முதல்வர் கார் முன் போராட்டம்
-
துமகூரின் பெயரை மாற்றக்கூடாது சித்தலிங்க சுவாமிகள் எதிர்ப்பு
-
பெங்களூரின் மொத்த நடைபாதை 2.9 கி.மீ., தான்
-
பெங்களூரு, ஹாசனில் பல தனியார் பள்ளிகளுக்கு... குண்டு மிரட்டல்! அலறியடித்து ஓடி வந்த பெற்றோரால் பரபரப்பு
Advertisement
Advertisement