கிணற்றில் இருந்து ஆண் சடலம் மீட்பு
காரிப்பட்டி, காரிப்பட்டி அடுத்த மின்னாம்பள்ளி பகுதியில் உள்ள விவசாயி கண்மணி, 47, என்பவருக்கு சொந்தமான கிணற்றில், 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் நேற்று காலை
கிடந்தது.
அப்பகுதியினர் கொடுத்த தகவல்படி காரிப்பட்டி போலீசார், வாழப்பாடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, கிணற்றில் இறங்கி கயிறு மூலம் ஆண் சடலத்தை மீட்டனர். மின்னாம்பள்ளி வி.ஏ.ஓ., கார்த்தி புகாரின் பேரில், காரிப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து, உயிரிழந்தது யார் என விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கவயல் மகளிர் மன்றம் 40ம் ஆண்டு விழா
-
சாமுண்டீஸ்வரி தரிசன கட்டணம் உயர்வை எதிர்த்து போராட்டம்
-
அனுமதி மறுத்த போலீசார் முதல்வர் கார் முன் போராட்டம்
-
துமகூரின் பெயரை மாற்றக்கூடாது சித்தலிங்க சுவாமிகள் எதிர்ப்பு
-
பெங்களூரின் மொத்த நடைபாதை 2.9 கி.மீ., தான்
-
பெங்களூரு, ஹாசனில் பல தனியார் பள்ளிகளுக்கு... குண்டு மிரட்டல்! அலறியடித்து ஓடி வந்த பெற்றோரால் பரபரப்பு
Advertisement
Advertisement