கூடுதுறை கோவிலில் ரூ.41.65 லட்சம் காணிக்கை
பவானி, பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில், ஆறு மாதங்களுக்கு முன் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இந்நிலையில் நேற்று கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள, 18 உண்டியல்களை திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
இதில் தங்கம், 52 கிராம், வெள்ளி, 258 கிராம், சங்கமேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை, 38.23 லட்சம் ரூபாய்; பழனியாண்டவர் கோவில் உண்டியலில், 16.60 லட்சம், கோசாலை காணிக்கை, 1.75 லட்சம், யானை பராமரிப்பு, 36,107 ரூபாய் என, 41.65 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. கோவில் கணக்கு வைக்கப்பட்டுள்ள கனரா வங்கியில், பணம் மற்றும் நகை செலுத்தப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு எங்கே? இதோ முழு விபரம்!
-
நாங்கள் வெற்றிப் பாதையில் இருக்கிறோம்: சொல்கிறார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
-
தங்கவயல் மகளிர் மன்றம் 40ம் ஆண்டு விழா
-
சாமுண்டீஸ்வரி தரிசன கட்டணம் உயர்வை எதிர்த்து போராட்டம்
-
அனுமதி மறுத்த போலீசார் முதல்வர் கார் முன் போராட்டம்
-
துமகூரின் பெயரை மாற்றக்கூடாது சித்தலிங்க சுவாமிகள் எதிர்ப்பு
Advertisement
Advertisement