பட்டா கத்தியில் கேக் வெட்டியவர் கைது
சத்தியமங்கலம், சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையத்தில் சில நாட்களுக்கு முன், 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடி பிறந்தநாளை பட்டா கத்தியில் கேக் வெட்டி
கொண்டாடினர். இது தொடர்பான வீடியோ பரவியது. இதன் அடிப்படையில் சத்தி போலீசார் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக கொமராபாளையத்தை சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் நிஷாந்த், 25, என்பவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு எங்கே? இதோ முழு விபரம்!
-
நாங்கள் வெற்றிப் பாதையில் இருக்கிறோம்: சொல்கிறார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
-
தங்கவயல் மகளிர் மன்றம் 40ம் ஆண்டு விழா
-
சாமுண்டீஸ்வரி தரிசன கட்டணம் உயர்வை எதிர்த்து போராட்டம்
-
அனுமதி மறுத்த போலீசார் முதல்வர் கார் முன் போராட்டம்
-
துமகூரின் பெயரை மாற்றக்கூடாது சித்தலிங்க சுவாமிகள் எதிர்ப்பு
Advertisement
Advertisement