நீதிமன்ற புறக்கணிப்பு
ஈரோடு, ராணிபேட்டை மாவட்டம் சோளிங்கரில், வக்கீல் சக்ரவர்த்தி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.
இதை கண்டித்தும், வக்கீல் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தியும், ஈரோட்டில் பார் அசோசியேஷன் சார்பில், வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் நேற்று ஈடுபட்டனர். வக்கீல் குருசாமி தலைமையில், 330 பெண் வக்கீல் உள்ளிட்ட, 930 பேர் நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு எங்கே? இதோ முழு விபரம்!
-
நாங்கள் வெற்றிப் பாதையில் இருக்கிறோம்: சொல்கிறார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
-
தங்கவயல் மகளிர் மன்றம் 40ம் ஆண்டு விழா
-
சாமுண்டீஸ்வரி தரிசன கட்டணம் உயர்வை எதிர்த்து போராட்டம்
-
அனுமதி மறுத்த போலீசார் முதல்வர் கார் முன் போராட்டம்
-
துமகூரின் பெயரை மாற்றக்கூடாது சித்தலிங்க சுவாமிகள் எதிர்ப்பு
Advertisement
Advertisement