தொகுதி நிர்வாகிகளிடம் முதல்வர் இன்று கருத்து கேட்பு
சென்னை : கவுண்டம்பாளையம், பரமத்தி வேலுார், கிருஷ்ணகிரி தொகுதி நிர்வாகிகளை, சென்னையில் இன்று சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
சட்டசபை தேர்தல் குறித்து, தொகுதி நிர்வாகிகளிடம் கருத்து கேட்பதற்காக, 'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில் சந்திப்பு நிகழ்ச்சியை சென்னை அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலின் கடந்த 13ம் தேதி துவக்கினார்.
சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இன்று, கவுண்டம்பாளையம், பரமத்தி வேலுார், கிருஷ்ணகிரி ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகளின் நிர்வாகிகளை சந்தித்து கருத்து கேட்க உள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உண்டு; ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்; ஜி 7 மாநாட்டில் தீர்மானம்
-
இனியும் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்: விமான விபத்து குறித்து ரஜினி வேதனை பேட்டி
-
இரண்டரை நாட்களில் அணுகுண்டு தயார்; ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலுக்கு உடனடிக் காரணம் இதுதான்!
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 சரிவு; ஒரு சவரன் ரூ.73,600!
-
ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை மையம் தகவல்
-
நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பெயரை பயன்படுத்தி மோசடி: வட மாநில வாலிபர் கைது
Advertisement
Advertisement