முருக பக்தர்கள் மாநாட்டில் அ.தி.மு.க., பங்கேற்பா?
அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த சில சம்பவங்களுக்கு அப்போது முதல்வராக இருந்த பழனிசாமி முறையாக நடவடிக்கை எடுத்தார். பொள்ளாச்சி வழக்கில் சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட்டு, 'யார் அந்த சார்?' என்பதை கண்டுபிடித்து, தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளோம். தி.மு.க., அரசு எந்த ஒரு நடவடிக்கைக்கும் உத்தரவிடுவது கிடையாது. தி.மு.க.,தான் யார் அந்த சார்? என்பதை சொல்ல மறுக்கிறது.
மதுரையில், ஹிந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாட்டில் பழனிசாமி உத்தரவிட்டால், நாங்களும் பங்கேற்போம். எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. மக்களோடு கூட்டணி வைத்துள்ளோம். தேர்தல் நெருங்கும்போது தான், யார் யார் கூட்டணியில் சேருவர் என்பதை கூற முடியும்.
-செல்லுார் ராஜு, முன்னாள் அமைச்சர்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விஸ்வரூபம் எடுத்துள்ள சிறுவன் கடத்தல் வழக்கு; கைதான ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட்
-
இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உண்டு; ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்; ஜி 7 மாநாட்டில் தீர்மானம்
-
இனியும் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்: விமான விபத்து குறித்து ரஜினி வேதனை பேட்டி
-
இரண்டரை நாட்களில் அணுகுண்டு தயார்; ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலுக்கு உடனடிக் காரணம் இதுதான்!
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 சரிவு; ஒரு சவரன் ரூ.73,600!
-
ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை மையம் தகவல்
Advertisement
Advertisement