பள்ளியில் அஞ்சல் கிராம சபை
சிவகங்கை; சிவகங்கை அரு.நடேசன் செட்டியார் நடுநிலை பள்ளியில் 'அஞ்சல் கிராம சபை' கூட்டம் நடந்தது. வட்டார கல்வி அலுவலர் ஜெயா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தார்.
சிவகங்கை தலைமை தபால் நிலைய அலுவலர்வீரபாண்டியன், துணை அலுவலர் மதிவாணன் தபால் சேவைகள், ஆதார் புதுப்பித்தல், மாணவர்களுக்கான அஞ்சலக கணக்கு தொடங்குதல், பெண் குழந்தைகளுக்கான திட்டங்கள், சேவைகள் குறித்து விளக்கம்அளித்தனர்.
அஞ்சலக மேற்பார்வையாளர் நடராஜன், தபால்காரர்கள் விஜயகுமார், பிரியா உள்ளிட்டோர்பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விஸ்வரூபம் எடுத்துள்ள சிறுவன் கடத்தல் வழக்கு; கைதான ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட்
-
இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உண்டு; ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்; ஜி 7 மாநாட்டில் தீர்மானம்
-
இனியும் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்: விமான விபத்து குறித்து ரஜினி வேதனை பேட்டி
-
இரண்டரை நாட்களில் அணுகுண்டு தயார்; ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலுக்கு உடனடிக் காரணம் இதுதான்!
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 சரிவு; ஒரு சவரன் ரூ.73,600!
-
ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை மையம் தகவல்
Advertisement
Advertisement