மா.கம்யூ., தெருமுனை பிரசாரம்
குஜிலியம்பாறை; காவிரி நீரை கொண்டு வந்து குளங்களில் நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மா.கம்யூ., சார்பில் லந்தகோட்டை, குஜிலியம்பாறை, மல்லபுரம் என 3 இடங்களில் தெருமுனைப் பிரசாரங்களும், பாளையத்தில் பொதுக்கூட்டமும் நடந்தது.
ஒன்றிய குழு உறுப்பினர் ஜோதிபாசு தலைமை வகித்தார்.
ஒன்றிய செயலர் ஜெயபால், ஒன்றிய குழு தலைவர் தங்கவேல் முன்னிலை வகித்தனர்.
மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாவட்ட செயலாளர் பிரபாகரன், செயற்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், முத்துசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜரத்தினம் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விஸ்வரூபம் எடுத்துள்ள சிறுவன் கடத்தல் வழக்கு; கைதான ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட்
-
இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உண்டு; ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்; ஜி 7 மாநாட்டில் தீர்மானம்
-
இனியும் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்: விமான விபத்து குறித்து ரஜினி வேதனை பேட்டி
-
இரண்டரை நாட்களில் அணுகுண்டு தயார்; ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலுக்கு உடனடிக் காரணம் இதுதான்!
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 சரிவு; ஒரு சவரன் ரூ.73,600!
-
ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை மையம் தகவல்
Advertisement
Advertisement