கவுமாரியம்மன் கோயில் விழாவிற்கு முகூர்த்தக்கால் நடல்

பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனித் திருவிழாவிற்காக நேற்று முகூர்த்தக்கால் ஊன்றும் விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
பெரியகுளம், தென்கரை கவுமாரியம்மன் கோயில் ஹிந்துஅறநிலையத்துறைக்கு உட்பட்டது. இக் கோயிலில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு நேற்று முகூர்த்தக்கால் ஊன்றும் விழா நடந்தது.
வர்த்தகசங்க தலைவர் சிதம்பரசூரியவேலு, செயல் அலுவலர் சுந்தரி, பூஜாரிகள், மண்டகபடிதாரர்கள், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஜூலை 1ல் சாட்டுதல், கம்பம் நடுதல், ஜூலை 7ல் கொடியேற்றத்துடன் 10 நாட்கள் திருவிழா துவங்கும்.
முக்கிய திருவிழாவான ஜூலை 15ல் மாவிளக்கு, மறுநாள் ஜூலை 16ல் பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து அம்மனை வழிபடுவர். ஜூலை 22ல் மறுபூஜை நடக்கும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2026ல் தமிழகத்தை கையில் எடுப்போம்; நயினார் நாகேந்திரன் சூசகம்!
-
ஜி7 மாநாட்டில் இருந்து பாதியில் புறப்பட்ட அதிபர் டிரம்ப்; பிரான்ஸ் அதிபர் மீது கடும் சாடல்!
-
மங்களூருவில் ஒரு மழைக்கே தாங்காத மேம்பாலம்; திறப்பு விழா கண்ட 15 நாட்களில் கசிவு
-
விஸ்வரூபம் எடுத்துள்ள சிறுவன் கடத்தல் வழக்கு; கைதான ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட்
-
இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உண்டு; ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்; ஜி 7 மாநாட்டில் தீர்மானம்
-
இனியும் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்: விமான விபத்து குறித்து ரஜினி வேதனை பேட்டி
Advertisement
Advertisement