இளம் பெண் மாயம்
ஆண்டிபட்டி; கீ.காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் பால்கனி 43, இவரது மகள் மகாலட்சுமி 20, கோத்தலூத்து அருகே தனியார் பெட்ரோல் பல்க்கில் வேலை பார்த்து வந்தவர் குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு செல்லவில்லை. இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன் மகாலட்சுமி ஆண்டிபட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றவர் திரும்ப வரவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. தந்தை பால்கனி புகாரில் ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விஸ்வரூபம் எடுத்துள்ள சிறுவன் கடத்தல் வழக்கு; கைதான ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட்
-
இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உண்டு; ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்; ஜி 7 மாநாட்டில் தீர்மானம்
-
இனியும் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்: விமான விபத்து குறித்து ரஜினி வேதனை பேட்டி
-
இரண்டரை நாட்களில் அணுகுண்டு தயார்; ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலுக்கு உடனடிக் காரணம் இதுதான்!
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 சரிவு; ஒரு சவரன் ரூ.73,600!
-
ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை மையம் தகவல்
Advertisement
Advertisement