டூவீலர் மோதி கூலித் தொழிலாளி பலி
ஆண்டிபட்டி; சக்கம்பட்டியை சேர்ந்தவர் கோட்டைகருப்பசாமி 65, கூலித் தொழிலாளி, இவருக்கு மனைவி, பிள்ளைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் வேலை முடித்துவிட்டு ஆண்டிபட்டி - தெப்பம்பட்டி ரோடு சந்திப்பு அருகே தனது சைக்கிளை உருட்டிக்கொண்டு ரோட்டை கடந்தார்.
அப்போது தேனியில் இருந்து ஆண்டிபட்டி வழியாக இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற மதுரை செல்லூரைச் சேர்ந்த பால்பாண்டி என்பவர் கோட்டைகருப்பசாமி மீது மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கோட்டைகருப்பசாமி மனைவி பாக்கியம் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விஸ்வரூபம் எடுத்துள்ள சிறுவன் கடத்தல் வழக்கு; கைதான ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட்
-
இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உண்டு; ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்; ஜி 7 மாநாட்டில் தீர்மானம்
-
இனியும் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்: விமான விபத்து குறித்து ரஜினி வேதனை பேட்டி
-
இரண்டரை நாட்களில் அணுகுண்டு தயார்; ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலுக்கு உடனடிக் காரணம் இதுதான்!
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 சரிவு; ஒரு சவரன் ரூ.73,600!
-
ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை மையம் தகவல்
Advertisement
Advertisement