புதிய தமிழக தகவல் ஆணையர்களை நியமித்து கவர்னர் உத்தரவு

சென்னை: தமிழக தகவல் ஆணையர்களாக இளம்பரிதி மற்றும் நடேசன் ஆகியோரை நியமித்து கவர்னர் ரவி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2005ம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டது. முதலில் ஒரு தலைமை தகவல் ஆணையர் மற்றும் 2 தகவல் ஆணையர்களுடன் இந்த ஆணையம் தொடங்கப்பட்டது. அதன்பிறகு, தகவல் ஆணையர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது.
மாநில தகவல் ஆணையர்களாக இளம்பரிதி மற்றும் நடேசன் ஆகியோரை தேர்வு செய்து கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், புதிய மாநில தகவல் ஆணையர்களின் நியமனத்திற்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்கும் மாநில தகவல் ஆணையர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும்.
வாசகர் கருத்து (1)
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
18 ஜூன்,2025 - 19:16 Report Abuse

0
0
Reply
மேலும்
-
அ.தி.மு.க., உடன் கூட்டணியா: திருமாவளவன் சொல்வது இதுதான்!
-
வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை திட்டம்: ரத்து செய்ய சத்தீஸ்கர் முடிவு
-
நான் என்ன செய்வேன் என்று யாருக்கும் தெரியாது; சொல்கிறார் அதிபர் டிரம்ப்
-
பெண்கள் 'டி-20' உலக கோப்பை: அட்டவணை வெளியீடு
-
மோசடியில் இது புதுவிதம்: பாக்.,கிற்கு உளவுபார்த்ததாக மிரட்டி மூதாட்டியிடம் ரூ.22 லட்சம் பறித்த கும்பல்
-
இங்கிலாந்து சென்றார் சூர்யகுமார்
Advertisement
Advertisement